கட்டுரைப் பதிவுகள்

perth
முருகன் பாடல்கள்

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகாசொல்லச் சொல்ல இனிக்குதடா முருகாஉள்ளமெல்லாம் உன் பெயரைச்சொல்லச் சொல்ல இனிக்குதடா பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனேபிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனேஉள்ளமெல்லாம் உன் பெயரைச்சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா பிறந்த போது

palamutir solai - solai malai
கந்தசட்டி கவசம்

கந்தசட்டி கவசம் – பழமுதிர்ச்சோலை பரமகுரு

சங்கரன் மகனே சரவண பவனேஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனேசெங்கண்மால் மருகனே தெய்வானை கேள்வனேபங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே பழநி மாமலையுறும் பன்னிரு கரத்தனேஅழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்சரவணபவனே சட்கோணத் துள்ளுறைஅரனருள் சுதனே அய்யனே சரணம்

thiruththanikai (gunrodal)-2
கந்தசட்டி கவசம்

கந்தசட்டி கவசம் – திருத்தணி

(குன்றுதோறாடும் குமரன்) கணபதி துணைவா கங்காதரன் புதல்வாகுணவதி உமையாள் குமர குருபராவள்ளிதெய் வானை மருவிய நாயகாதுள்ளிமயி லேறும் சுப்பிர மணியா அழகொளிப் பிரபை அருள்வடி வேலாபழநி நகரில் பதியனு கூலாதிருவா வினன்குடி சிறக்கும் முருகாஅருள்சேர்