மனமே உனக்கேன் இந்த வாட்டம்

மனமே உனக்கேன் இந்த வாட்டம்
மனமே உனக்கேன் இந்த வாட்டம்

மனமே உனக்கேன் இந்த வாட்டம்
கண் எதிரே தெரியுது கந்த கோட்டம்
(மனமே)

குகனே குகனே எனக் கூறு
உடன் வருவான் மயில் மீது. (குகனே)
(மனமே)

சினமோ பகையோ நமக்கெதற்கு
சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு
(சினமோ)
குமரன் தணிவேல் துணை இருக்கு
எதற்கும் இனிமேல் பயம் எதற்கு…(குமரன் )
….(மனமே)

போரூர் அழகன் திருவடியில்
கோலம் காண்பார் கொடுத்து வைததார்
(போரூர்)
வேலூர் வரதன் திருவடியில் வேண்டி
வந்தால் துயர் கடந்தார்
(மனமே)

செந்தி

செந்தி

Leave a Replay