Author: Senthi

அறுமுகநூறு
பாமாலைகள்

அறுமுகநூறு – கவிஞர் சச்சிதானந்தம்

தமிழெனும் மந்திரம் தருவாய் போற்றி, உமியெனும் செருக்கை அறுப்பாய் போற்றி, சிமிழெனக் குவிந்த குறுநகை போற்றி, அமிழ்ந்திடும் மனமுன் அடியைப் போற்றி! 11   அரும்பாத தாமரைப் புன்னகை போற்றி, அரும்பாதம் பற்றியே போற்றுவோம்

Read More »

பதிவுகள்