Category: பாமாலைகள்

palamutir solai - solai malai
கந்தசட்டி கவசம்

கந்தசட்டி கவசம் – பழமுதிர்ச்சோலை பரமகுரு

சங்கரன் மகனே சரவண பவனேஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனேசெங்கண்மால் மருகனே தெய்வானை கேள்வனேபங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே பழநி மாமலையுறும் பன்னிரு கரத்தனேஅழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்சரவணபவனே சட்கோணத் துள்ளுறைஅரனருள் சுதனே அய்யனே சரணம்

Read More »
thiruththanikai (gunrodal)-2
கந்தசட்டி கவசம்

கந்தசட்டி கவசம் – திருத்தணி

(குன்றுதோறாடும் குமரன்) கணபதி துணைவா கங்காதரன் புதல்வாகுணவதி உமையாள் குமர குருபராவள்ளிதெய் வானை மருவிய நாயகாதுள்ளிமயி லேறும் சுப்பிர மணியா அழகொளிப் பிரபை அருள்வடி வேலாபழநி நகரில் பதியனு கூலாதிருவா வினன்குடி சிறக்கும் முருகாஅருள்சேர்

Read More »
Swamimalai_Murugan_Temple
கந்தசட்டி கவசம்

கந்தசட்டி கவசம் – திருவேரகம் சுவாமிமலை

ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார்காமுற உதித்த கனமறைப் பொருளேஓங்கா ரமாக உதயத் தெழுந்தேஆங்கா ரமான அரக்கர் குலத்தை வேரறக் களைந்த வேலவா போற்றிதேராச் சூரரைத் துண்டதுண் டங்களாய்வேலா யுதத்தால் வீசி அறுத்தபாலா போற்றி பழநியின்

Read More »
pamban
பாமாலைகள்

பஞ்சாமிர்த வண்ணம்

சிறீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் (Panchamirthavannam lyrics) . முருகப்பெருமானுக்கு மிகவும் விருப்பமானது. முருகப்பெருமானே, இப்பாடல் பாராயணம் செய்யும் இடங்களில் வருவேன், இருப்பேன் என்று கூறியதாக வரலாறு. இப்பாடலை நாளும் பாராயணம்

Read More »
கந்தகோட்டம் திருவாவினன்குடி பழனி
கந்தசட்டி கவசம்

கந்தசட்டி கவசம் – திருவாவினன்குடி

திருவாவினன்குடி சிறக்கும் முருகா குருபரா குமரா குழந்தைவே லாயுதா சரவணை சண்முகா சதாசிவன் பாலா இரவலர் தயாபரா ஏழைபங் காளா பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா இரண்டா

Read More »
thiruparangundram
கந்தசட்டி கவசம்

கந்தசட்டி கவசம் – திருப்பரங்குன்றம்

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா குறுக்குத்துறையுறை குமரனே அரனே இருக்கும் குருபரா ஏரகப்பொருளே வையாபுரியில் மகிழ்ந்து வாழ்பவனே ஒய்யார மயில் மீது உகந்தாய் நமோ நமோ ஐயா குமரா அருளே

Read More »

பதிவுகள்